Translate

Saturday 10 August 2013

மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவில் தமிழ்நாட்டின் 2 வது பெரிய நகரமும் 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததுமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தினை 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' கோவில் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது .
மீனாட்சி தெய்வத்திற்கு முதன்மையும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்தின் பின்ணணி 800 வருடங்கள் மேலான சரித்திர வரலாறு கொண்டது (6வது நூற்றாண்டில் அரசாண்ட பாண்டிய மன்னன் குலசேகரன் இந்த நகரத்தை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது). மதுரை மீனாட்சி கோவில் பாண்டியர் ஆட்சிக்குள் மதுரை உட்பட்டிருந்த காலத்தில் உருவாக்கபட்ட போதிலும் தற்போது இருந்து வரும் கட்டிட அமைப்பு நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்ட 17ம்-18ம் நூற்றாண்டில் கட்டிமுடிக்கப் பட்டதாக கோவிலின் வரலாறு குறிப்பிடுகின்றது. பல நூற்றாண்டு கட்டிட தொன்மையுள்ள மீனாட்சி கோவிலானது திராவிட நாகரீகத்திற்கும், சிற்ப கலைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. மிகவும் பழம்பெரும் தொன்மையும் , நீண்ட நெடிய வரலாறுச்சிறப்பும், உலக புகழ் மிக்கதுமான மதுரை மீனாட்சி கோவில் தொடர்பிலான சிறு தகவல்கள் வருமாறு.
  • 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' ஆலயத்தில் மீனாட்சி , சுந்தரேஸ்வரர் விகிரக வடிவில் பூரிக்கப்படுகின்றன.
  • மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை "மரகதவல்லி"எனவும் அழைக்கின்றனர்.
  • மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீற்றர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீற்றர் நீளமும் 237 மீற்றர் அகலமும் கொண்டுள்ளது.
  • இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது.
  • ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது. மற்றய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது.
  • மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.
  • ஆலயத்தின் உள்ளக தூண்கள் சிறந்த கலைநுணுக்க சிற்ப வேலைப்பாடுகளுடனும் இசை மீட்கத் தக்கனவாகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.
  • 600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும் , மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
  • ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும் , தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
  • தமிழ் நாட்டிலுள்ள பிரபல ஆலயங்களை நிர்வகிக்கும் ஆலய நிர்வாக அமைப்பின் பராமரிப்பில் இவ் ஆலயமும் இருந்துவருகின்றது. காலத்திற்குகாலம் புனருத்தாரணம் உட்படும் இவ்வாலயம் அண்மையில் (8-4-2009) குபாவிஷேகம் செயப்பட்டது .
  • இந்துக்கள் இக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. .
  • பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
  • வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும் கலை நுணுக்கமும் ஒன்றுசேர உள்ள இந்த ஆலயமனது உலக அதிசையங்களின் வரிசையில் போட்டி போடுமளவிற்கு சிறப்பு மிக்கது.

Tuesday 4 September 2012

SOMU


VAL VIL ORI

 

 

 

கொல்லி ஆண்ட வல்வில் ஓரி’


ஓரி
‘கொல்லி ஆண்ட வல்வில் ஓரி’
- பெருஞ்சித்திரனார் – புறம் 158
வல்வில் ஓரியும் கொல்லிப் பொருநன் என்று குறிப்பிடப்படுகிறான்.
- வன்பரனர் புறம் 152
வல்வில் ஓரி கொல்லிமலை அரசன்
- கபிலர் – குறுந்தொகை 100,
பரணர் - அகம் 208
புகழ்மிக்க ஓரியைக் கொன்று முள்ளூர் மன்னன் காரி கொல்லிமலை நாட்டைச் சேரலர்க்குக் கொடுத்தானாம்.
- கல்லாடனார் – அகம் 209

Sunday 17 June 2012

Sir Chandrasekhara Venkata Raman





Sir Chandrasekhara Venkata Raman (7 November 1888 – 21 November 1970) was an Indian physicist who was awarded the 1930 Nobel Prize in Physics for his work on the molecular scattering of light and for the discovery of the Raman effect, which is named after him.

Chandrashekhara Venkata Raman was born to a hindu family in Tiruchirapalli, Tamil Nadu. His mother tongue was tamil. At an early age Raman moved to the city of Vishakhapatnam, Andhra Pradesh. His father was a lecturer in mathematics and physics, so he grew up in an academic atmosphere. His nephew Subramanyan Chandrasekhar also won the Nobel Prize in Physics, in 1983.Raman entered Presidency College, Madras, in 1902, and in 1904 gained his Bsc, winning the first place and the gold medal in physics. In 1907 he gained his Msc, obtaining the highest distinctions. He joined the Indian Finance Department as an assistant accountant general in Calcutta.

Veerappan

கூசு முனிசாமி வீரப்பன்

வீரப்பன் நாமதல்லி காடுகளில் தன் கூட்டத்தினருடன்
பிறப்பு சனவரி 18, 1952
இறப்பு அக்டோபர் 18 2004
மற்ற பெயர்கள் வீரப்பன்
பணி யானை வேட்டை
சந்தனமரம் கடத்தல்
வாழ்க்கைத் துணை வீ.முத்துலட்சுமி
பிள்ளைகள் வீ.வித்தியாராணி, வீ.பிரப விஜியாலட்சுமி

வீரப்பன் (1952 - 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். 2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.[1]

சிறப்புகள்

வீரப்பனை எதிர்மறையாக பலர் உணர்ந்தாலும், வீரப்பன் வாழ்ந்த காட்டிற்கு அருகே இருக்கும் கிராம மக்கள் தங்கள் காவல் தெய்வமாக வீரப்பனை பார்த்தார்கள்.
பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அதை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து வாழ்வு நடத்திய ஏழைகளின் பங்களான் எனப்படும் இராபின் ஊட்டின் சாயலில் வீரப்பனின் நடவடிக்கைகள் இருந்ததாலும், சட்டவிரோத செயல்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்க சரனடைய போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டது.
வீரப்பனின் மறைவுக்குப்பின் அளவுக்கு அதிகமாக செல்வங்களை சேமித்து வைத்து இருந்தார் என எந்த செய்தியும் இல்லாத அளவுக்கு அவர் உண்மையிலேயே ஏழைப்பங்காளனாக இருந்திருக்கின்றார்.

நக்கிரன் ஆசிரியர் பல நேரங்களில் வீரப்பனை நேரடியாக சந்தித்து மக்களுக்கு வீரப்பன் பற்றிய செய்திகளை உண்மையாக எழுதினார்.
இவருடைய வரலாறு சந்தனக்காடு என்ற தொடராக இயக்குனர் கவுதமன் அவரகளால் இயக்கப்பட்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
வீரப்பனின் தாக்கத்தால் தமிழக திரைப்படங்களில் பலவும் காட்டிற்குள் வில்லன் இருப்பதைப் போன்று சித்தரித்து வீரப்பனை ஞாபகம் செய்தன. விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்கள் வீரப்பனை காவல்துறை பிடிக்காதது குறித்தான நகைச்சுவையில் ஈடுபட்டார்கள்.
வீரப்பனின் மரணத்திற்கு பின்பே வெகுஜன மக்களுக்கு வீரப்பனின் மகிமை தெரிந்தது. இப்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இணைத்து வீரப்பனை கொண்டாடுகின்றார்கள். அவர் சமாதிக்கு சென்று பல இயக்கங்கள் வீர வணக்கம் செய்கின்றன.

Kannappar

KANNAPPA NAYANAR

 
   His original name is Thinnanar.  He comes to forest for hunting with his servants.  While chasing an animal he comes to see the temple of Kalathi.  On seeing this Shiva temple he forgets everything. The very sight of the temple brings him to his senses.  He strongly understands the futility of worldly life.  He gets himself lost in the thought of the Lord and in offering service to Him.
   He renounces everything and sticks to the temple.  His approach to Siva is unique.  He does not know any rituals and so he follows his own mind in conducting pooja and offering service to God.
  
    He offers even meat to the shrine. Next day the priest of the temple comes and he is disgusted to see the meat within the temple.  One night Siva appears in the dream of the priest and informs him of Thinnanar and his strong devotion to Him.  Siva asks him to hide in the temple after 'pooja'.
   He does the same and sees Thinnanar coming with meat etc.  He pays offerings to God as usual.  Suddenly blood drips from one eye of the idol.  Thinnanar is undone to see such a scene.  He runs into the forest and brings some medicinal leaves and drops the essence on the eye of the idol.  The blood does not stop.
   He remembers an old saying in Tamil "Flesh for Flesh".  So he plucks his eye at once and places it on the eye of the idol.  Blood stopped dripping.
   After a while blood comes from the other eye of the idol.  Then he tries to pluck out his other also for putting on the shrine.  Then God Siva blesses him with mukti.
1

Tamilan

 
 
Dheeran Chinnamalai
இந்திய சுதந்திரப் போராட்டம் சிப்பாய் கலகத்திலிருந்து தீவிரம் அடைந்தாலும், அதற்கு முன்பே தமிழகத்தில் விடுதலைக்கான விதைகள் தூவப்பட்டன. பூலித்தேவன், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தீரன் சின்னமலையும் விடுதலை வேள்வியில் பங்கேற்ற‌வர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளையர்கள், இந்தியாவில் சிதறுண்டு கிடந்த அரசர்களையும் குறுநில மன்னர்களையும் பார்த்து வியாபார வலை வீசினார்கள். வெள்ளையர்கள் சூழ்ச்சி செய்து பின்னால் நம் தேசத்தையே சூறையாடப் போவது தெரியாமல் அரசர்களும் குறுநில மன்னர்களும் அவர்களுக்கு ஆதரவு தந்தனர். எந்தச் சூதும் அறியாத அப்பாவி இந்தியப் பிரஜைகள் கிழக்கிந்தியக் கம்பெனியிலேயே பணியில் சேர்ந்து, வெள்ளையர்களுக்கு மறைமுகமாக உதவினர். இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட வெள்ளையர்கள், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை வளைத்து சுர‌ண்டத் தொடங்கி, இறுதியாக நம்மையே அடிமைப்படுத்தினார்கள்.
இந்தச் சூழலை உணர்ந்து, பொறுக்க முடியாமல் ஆர்ப்பரித்த வீரர்களில் ஒருவன் தீரன் சின்னமலை. கொங்கு நாட்டில் எண்ணற்ற வீர இளைஞர்கள் வளர வித்திட்டவர் தீரன் சின்னமலை. வரலாற்று வீரனான தீரன் சின்னமலை